ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சரத்பொன்சேகா
உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திவைத்தால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் போன்று இந்நாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வீட்டுக்கு ஓட ஓட விரட்டியடிக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் கூறுகையில், “உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் 9ஆம் திகதி நடத்தவிடாமல் அதனை அரசு ஒத்திவைத்தால் மக்கள் போராட்டம் நாடெங்கும் வெடிக்கும். மக்கள் வீதியில் இறங்குவார்கள் இந்த அரசுக்குத் தலைமை தாங்கும் … Continue reading ரணிலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சரத்பொன்சேகா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed